சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

தினமணி

கேள்வி: வானவில்லில் ஏன் ஏழு வண்ணங்கள் மட்டுமே  உள்ளன?

பதில்: வானவில்லில் ஏழு வண்ணங்கள் மட்டுமே இருப்பதற்குக் காரணம்....
பார்வைக்கான ஸ்பெக்ட்ரம் என்பார்களே... அதில் ஏழு வண்ணங்கள் மட்டுமே இருப்பதுதான்.சூரியனின் ஒளிக்கதிர்கள் மழைத்துளி அல்லது பிரிசம்  போன்றவற்றை ஊடுருவும்போது இன்னும் நிறைய வண்ணங்கள் தோன்றக் கூடும். ஆனால் மனிதக் கண்களால் வானவில்லில் ஏழு வண்ணங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT