சிறுவர்மணி

கயமை

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  108   -   பாடல்  7

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் 
கூன்கையர் அல்லாதவர்க்கு.

- திருக்குறள்


கொடுத்து உதவ எண்ணாமல் 
இறுக்கமாக வாழ்பவர்
உண்டு மீதியிருந்தாலும் 
ஒருவருக்கும் கொடுத்திடார்

வன்முறையால் மிரட்டி 
அடித்துக் கேட்பவரிடத்திலே
அனைத்தும் பறி கொடுப்பார்கள் 
அப்போதுதான் உணர்வார்கள்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

முட்டை விலை நிலவரம்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT