சிறுவர்மணி

ஊக்கமுடைமை

30th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

பொருட்பால்   -   அதிகாரம்  60   -   பாடல்  7


சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின் 
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

- திருக்குறள்

யானைமீது அம்புகள் 
எத்தனை பட்டாலும் ஏற்றுக்கொள்ளும் 
உடம்பை மறைக்கும் அளவிலே
அம்புகள் தைத்தாலும் தாங்கிக்கொள்ளும் 

உடம்பு புண்பட்டுப் போனாலும் 
ஊன்றிப் புகழ் நிலைநிறுத்தும்
செய்தது சிதைந்து போனாலும் 
தளராத நெஞ்சுரம் தேவையே.

ADVERTISEMENT


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

ADVERTISEMENT
ADVERTISEMENT