பொருட்பால் - அதிகாரம் 57 - பாடல் 7
- திருக்குறள்
கடுமையான சொற்களை
மன்னன் பேசக்கூடாது
கையை மீறிய தண்டனை
மன்னன் வழங்கக் கூடாது
இந்த இரண்டும் அரசனின்
வெற்றியின் சக்தியைக் கரைத்திடும்
அறத்தை மீறி ஆட்சி செய்தால்
அரம் போல் அறம் தேய்த்திடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்