சிறுவர்மணி

கடி

DIN


""செருப்பு காலை கடிக்குதுடா!''
""மாலையிலே போட்டுக்கோயேன்!''

கே.இந்து குமரப்பன், 
விழுப்புரம்.

""செளமியா, பூனைக்குட்டிக்கு பேர் வெச்சுட்டியா?''
""ஓ!''
""என்ன பேரு?''
""செளமியாவ்!''

வி.ரேவதி, 
தஞ்சாவூர்.

""எங்க அண்ணன் ஊரே சிரிக்கும்படியா ஒரு காரியம் செஞ்சுட்டான்!''
""என்ன பண்ணான்?''
""பத்திரிகையிலே அண்ணனோட ஒரு சூப்பர் ஜோக் வந்திருக்கு!''

மங்கை, 
திருநெல்வேலி - 627002.

""ஒரு ரூபா காயின் தொலைஞ்சு போனதுக்கு, இந்த இருட்டுலே ஏன் சிரமப்பட்டு தேடிக்கிட்டு இருக்கே.... காலையிலே தேடிக்கலாம் வா!''
""காலையிலேயிருந்துதான் தேடிக்கிட்டு இருக்கேன்!''

நா.வினோத் குமார், 
அரக்கோணம் - 632510.

""ஒரு பக்கம் எலி!.... ஒரு பக்கம் பால்!..... பூனையோட  கண்ணு எதிலே இருக்கும்?''
""எலி மீது இருக்கும்!''
""நோ!..... பூனையோட முகத்திலேயேதான் இருக்கும்!''

ஆர். சுப்பு, 
திருத்தங்கல்.

""வகுப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?''
""பேசாம ஆன்லைன் கிளாûஸயே 
கன்டின்யூ பண்ணலாம் சார்!''

கோ.சாய்லட்சுமி,
திருநெல்வேலி - 627011.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT