பணிவு என்பது ஆணவத்தைப் போக்கும் மிகச் சிறந்த மருந்து
- மாதா அமிர்தானந்தமயி
கடமையை முன்னிட்டுச் செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக்கூடாது!
- காந்தி
அன்னதானத்தைவிட வித்யாதானம் என்னும் கல்விச் செலவுக்கு உதவுதல் மிகச் சிறந்தது
- காஞ்சி மகா பெரியவர்.
அறிவுக்கு முற்றுப் புள்ளி என்பது கிடையாது.
- ராஜாஜி
ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறிந்து கொள்ளலாம்.
- எம் . எஸ் . உதயமூர்த்தி.
ஒழுக்கமுடன் வாழ்பவன் கடவுளின் கட்டளைப்படி வாழ்கிறான்.
- திரு . வி . கலியாண சுந்தரனார்.
ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் கவுரவிக்கப்படும்.
- விவேகானந்தர்.
ஒரு நாடு, அதன் கல்விச் சாலைகளில்தான் உருவாக்கப்படுகிறது
- டாக்டர் இராதாகிருஷ்ணன்
அன்பை வாங்கவோ, விற்கவோ முடியாது! அன்புக்கு விலை அன்பே!
- தாமஸ் புல்லர்
பேச்சு வெள்ளிக்கு நிகரானதாக இருக்கலாம்..... ஆனால் மவுனம் தங்கத்திற்கு நிகரானது.
- நபிகள் நாயகம்