சிறுவர்மணி

பயனில சொல்லாமை

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  20  -   பாடல்  8

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.


- திருக்குறள்

அரிய பயனை ஆராய்ந்து
பேசும் அறிவு கொண்டவர்
பெரிய பயன் இல்லாத
சொல்லைப் பேசமாட்டார்கள்

எந்தச் சொல்லைச் சொன்னாலும்
என்ன பயன் என்றுணர்ந்து
நல்லவற்றைப் பேசியே
நல்ல புகழ் பெற்றிடுவோம்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT