சிறுவர்மணி

சிற்றினம் சேராமை

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  46   -   பாடல்  7


மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் 
எல்லாப் புகழும் தரும்.

- திருக்குறள்


மனத்தில் நலம் பேணினால் 
மனித உயிர் ஆக்கம் பெறும்
இனத்தின் நலம் வாய்த்திருந்தால் 
எல்லாப் புகழும் சேர்ந்து வரும்

மனத்தின் நலம்தான் மற்றவர்க்கு 
நல்ல வழியைக் காட்டிடும் 
குடும்பத்தினரின் பெருமையைக் 
கொள்கையாகக் காத்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

களத்தில் இறங்கும் சுனிதா கேஜரிவால்!

சுற்றும் விழிச் சுடர்... பாயல் ராஜ்புத்

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

தேர்தல் பணியில் ஒப்பந்தப் பணியாளர்கள்? மார்க்சிஸ்ட் புகார்

SCROLL FOR NEXT