சிறுவர்மணி

வள்ளலார் பொன்மொழிகள்

நெ. இராமன்

யாரிடத்தில் இரக்கம் அதிகமாக இருக்கிறதோ அவர்களிடம் கடவுள் இருக்கிறார்.

தனக்காக அல்லாமல் உலகம் எல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும்.

கனவிலும் வஞ்சனை நினையாதவர்களுக்குத்தான் இறைவனது இன்னருள் கிட்டும்.

கடுமையாக நோன்பு இருப்பதைக் காட்டிலும் "உயிர்களைக் கொல்லா விரதம்'  இருப்பது  சிறந்தது.

எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வியாபித்து இருப்பதை உணர்தலே கடவுள் பக்தி.

மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆசையே.

அன்பும் கருணையுமே வாழ்க்கையின் அடிப்படை.

நல்ல எண்ணங்களே நடத்தையைப் பாதுகாக்கும்.

எல்லா உயிர்களும் நமக்கு உறவே!  அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT