மகளிர்மணி

உடல் உறுப்புகள் சீராக..!

கே. பிரபாவதி


நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வந்தால் பற்களும், ஈறுகளும் உறுதி பெறும்.

ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால், இதய நோய்கள் தோன்றாது.

வெந்தயக் கீரையை சமைத்து உணவுடன் சேர்த்து அருந்தினால் இருமல் குறையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT