மகளிர்மணி

பாட்டி வைத்தியம்..

ஆர்.கே. லிங்கேசன்


அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகிய இரண்டையும் தேங்காய்ப் பால் விட்டு கூட்டுப் போல சமைத்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் முற்றிலும் குணமாகும்.

தூக்கம் வராமல் இருந்தால், வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி இரவு படுக்கும்போது உண்டு, பின்னர் பசும்பால் குடித்தால் போதும். நல்ல தூக்கம் உடனே வரும்.

நீர்க்கடுப்பு குணமாக, மோருடன் எலுமிச்சம்சாறை கலந்து இரண்டு டம்ளர் குடித்தால் போதும்.

பச்சை வெந்தயத்தை கெட்டித் தயிரில் போட்டு சாப்பிட்டுவர, சூடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண் குணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT