மகளிர்மணி

தேனின் மகத்துவம்

நெ. இராமன்

வெறும் வயிற்றில் தேன் உட்கொண்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும். 
ஒரு தேக்கரண்டி தேனை காலை, மாலை சாப்பிட்டு வந்தால், வறட்டு இருமல் குணமாகும்.
இரவில் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டு அருந்தினால் நன்றாகத் தூக்கம் வரும்.
தேனில் ஊற வைத்த இஞ்சித் தூண்டுகளை வெறும் வயிற்றில் உட்கொண்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.
வெதுவெதுப்பான நீரில் இரண்டு தேக்கரண்டி தேன் விட்டு உட்கொண்டால் உடல் சோர்வு அகலும்.
முருங்கை இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து உட்கொள்ள குரல் தெளிவடையும்.
இஞ்சிச் சாறில் தேனைவிட்டு எலுமிச்சைச் சாறையும் சிறிது சிறிதாகச் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயல்பட்டினத்தில் பைக் எரிப்பு: நகா்மன்ற உறுப்பினா் மீது வழக்கு

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

தங்க மாரியம்மன் வெள்ளைசாற்றில் புறப்பாடு

காரைக்காலில் ராமலிங்க சுவாமிகள் வழிபாடு

தென்பாற்கடற்கரையில் அகிலத்திரட்டு பெருவிழா

SCROLL FOR NEXT