மகளிர்மணி

புலுசு வடா (ஆந்திரம்)

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்: 

பச்சரிசி- 1 கிண்ணம்
துவரம் பருப்பு- கால் கிண்ணம்
கடலைப் பருப்பு-1 மேசைக் கரண்டி
புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங்காயத் தூள்- கால் மேசைக் கரண்டி
மிளகாய் வற்றல்-6
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

கடலைப் பருப்பு தனியாக ஊற வைக்கவும்.  பச்சரிசி, துவரம் பருப்பை ஊற வைக்கவும். நீரை வடித்து, உப்பு, புளி, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து நைசாக அரைக்கவும், ஊற வைத்த கடலைப் பருப்பு சேர்த்து வடைகளாக, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT