மகளிர்மணி

பாதாம் சர்பத்

தினமணி

தேவையானவை:

பால்- அரை லிட்டர், பாதாம் பருப்பு- 50 கிராம், ஏலக்காய்-5, சர்க்கரை- 1 மேஜை கரண்டி, ஏதாவது ஒரு கலர் எசன்ஸ் - சிறிதளவு

செய்முறை: 

பாலை நன்றாகக் காய்ச்சி, அதை குளிர வைக்க வேண்டும்.  பாதாம் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, தோலை நீக்கி விழுதாக அரைக்க வேண்டும். ஏலக்காயை பொடி செய்ய வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பாலுடன் அரை லிட்டர் பாதாம் விழுது போட்டு, கலக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் குறைந்த தீயில் கொதிக்க வைத்து கீழே இறக்க வேண்டும். சர்க்கரை, கலர் எசன்ஸ் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி ஆறியவுடன் குளிர வைத்து குடிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT