மகளிர்மணி

கடலைப்பருப்பு பொங்கல்

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

கடலைப் பருப்பு - 300கிராம்
நெய் - 100 கிராம்
அரிசி - 300 கிராம்
தேங்காய் - 1 மூடி
சர்க்கரை - 300 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு

செய்முறை:

கடலைப்பருப்பை நெய்விட்டு வறுத்து தண்ணீரில் வேக வைத்து அரிசியைக் களைந்து போட்டு முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்த் துருவல், சர்க்கரை கலந்து நன்றாக கிளறி வெந்ததும் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம், நெய் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி ஆறிய பிறகு சாப்பிட சூப்பராக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT