மகளிர்மணி

அழகுக் குறிப்புகள்...

DIN

கறிவேப்பிலையை காயவைத்து  தூளாக்கி வைத்துக் கொண்டு தினமும்  ஒரு டம்ளர் நீரில் அரை தேக்கரண்டி  கலந்து குடித்து வர  முடி நன்றாக  வளரும்.

 * மஞ்சள் தூள்  சோற்றுக் கற்றாழை  இரண்டையும் அரைத்து  முகத்தில் பூசி வர  முகப்பரு  மறைந்து முகம் பொலிவு பெறும்.

* பப்பாளிப் பழத்தை  அரைத்து சிறிதளவு  தேன், பால் கலந்து  முகத்தில் பூசி  சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவினால்  முகம் பளிச்சென  இருக்கும்.

* பப்பாளி  இலைச்சாறை  உடலில்  படர் தாமரை  உள்ள இடத்தில்  காலை, மாலை  தொடர்ந்து ஒரு வாரம் வரை தடவி வர  படர்தாமரை  மறைந்துவிடும்.

* எலுமிச்சைச் சாறில்  சிறிது  உப்பைக் கலந்து  தலையில்  நன்கு தடவி  15-20 நிமிடங்கள்  ஊறிய பின்னர்  அலசினால்  பொடுகு மறையும். முடி உதிர்வையும் தடுக்கும்.

* கொஞ்சம்  தேன்,  மஞ்சள் தூள்,  பன்னீர்  கலந்து  காலை, மாலை  முகத்தில் பூசிப் பத்து  நிமிடங்களுக்குப்  பிறகு  கழுவினால்  முகம் பளிச்சென்று  ஆகிவிடும்.

* உருளைக்கிழங்குச் சாறு,  தக்காளிச் சாறு,  பப்பாளிச்சாறு  மூன்றையும்  கலந்து முகத்தில்  தடவி  வர முகத்தில்  உள்ள  கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT