சுண்ணாம்பில் உள்ள கால்சியம் வெற்றிலை போடுவதன் மூலம் எலும்பின் வலிமையை அதிகரிக்கும்.
விஷப்பூச்சிகள் நம்மை கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு மூன்றையும் நீர் சேர்த்து கரைத்து தடவினால் விஷத்தன்மை நீங்கும்.
இரவு தூங்குவதற்கு முன்னர் தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்த கலவையை தொண்டையில் தடவினால் காலையில் எழும் போது தொண்டை வலி குறைந்துவிடும்.
உடம்பில் ஏற்படும் கட்டிகள் உடைய சுண்ணாம்பு, மாவலிங்கம் பட்டைத்தூள் இரண்டையும் சேர்த்து நல்லெண்ணெய்யில் கலந்து தடவினால் கட்டிகள் உடைந்து விடும்.
மஞ்சள் தூள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் குழைத்து நெற்றியின் மீது தடவினால் தலைவலி நீங்கும், நல்ல தூக்கமும் கிடைக்கும். தலையில் உள்ள அதிகப்படியான கெட்ட நீரூம் விலகிவிடும்.