மகளிர்மணி

சமையல் டிப்ஸ்...

DIN

புடலங்காய், பீர்க்கங்காய்,  பரங்கிக்காய்  கூட்டு செய்யும்போது  ஒரு தேக்கரண்டி  பால் சேர்த்தால்  சுவையாக  இருக்கும்.

சூடான  தோசைக் கல்லில்  சிறிது  புளித்த  மோரும், உப்பும்  தடவித் தேய்த்தால்  பிசுபிசுப்பு  இருக்காது.

வாங்கி  வந்தவுடன்  காம்பை  கிள்ளிவிட்டால்  பச்சை மிளகாய்  அழுகாமல்  இருக்கும்.

தேன்குழல்  மாவுடன் வேக வைத்த உருளையை  மசித்துச் சேர்த்து  பிசைந்து  செய்தால்  கரகரப்புடன் இருக்கும்.

சப்பாத்தி  காய்ந்து  போனால் அதில்  சிறிதளவு  தண்ணீர்  தெளித்து  பத்து விநாடி  மைக்ரோவேவ் அவனில்  வைத்து  சூடாக்கினால்  மென்மையாகிவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT