அரிசி சாதம் சாப்பிட்டால் சுகர் அதிகரிக்கும், நோய்கள் வரும் என்று தற்போது நம்மை ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும். எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தருகிறது என்று பார்ப்போம்:
• கருப்பு கவுணி அரிசி:
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி வகை இது. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
• மாப்பிள்ளை சம்பா அரிசி:
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
• பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
• காட்டுயானம் அரிசி :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
• கருத்தக் கார் அரிசி :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
• காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டது இந்த அரிசியே! மூளை, நரம்பு, ரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
• மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
• அறுபதாம் குறுவை அரிசி :
எலும்பு சரியாகும்.
• இலுப்பைப்பூசம்பா அரிசி :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
• தங்கச்சம்பா அரிசி :
பல், இதயம் வலுவாகும்.
• கருங்குறுவை அரிசி :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
• கருடன் சம்பா அரிசி :
ரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
• கார் அரிசி :
தோல் நோய் சரியாகும்.
• குடை வாழை அரிசி :
குடல் சுத்தமாகும்.
• கிச்சிலி சம்பா அரிசி :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
• நீலம் சம்பா அரிசி :
ரத்த சோகை நீங்கும்.
• சீரகச் சம்பா அரிசி :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
• தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.
• குழியடிச்சான் அரிசி :
தாய்ப்பால் ஊறும்.
• சேலம் சன்னா அரிசி :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
• பிசினி அரிசி :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
• சூரக்குறுவை அரிசி :
பெருத்த உடல் சிறுத்து அழகுக் கூடும்.
• வாலான் சம்பா அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
• வாடன் சம்பா அரிசி :
அமைதியான தூக்கம் வரும்
• கை குத்தல் அரிசி:
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது. புற்றுநோயினை வராமல் தடுக்கின்றது. சிறுநீரக கல் வராமல் தடுகின்றது. உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
• சிவப்பு காட்டு அரிசி:
ரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
• சிவப்பு அரிசி:
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
• குள்ளகார் அரிசி:
ரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்
- ஜோ.ஜெயக்குமார்