உலகம் என்னும் பயிற்சிக் கூடத்தில் வலிமை பெறுவதற்காக நீ வந்திருக்கிறாய்.
- விவேகானந்தர்
உடலை வருத்தி நோன்பு மேற்கொள்வதைவிட யாரையும் துன்புறுத்தாமல் இருப்பது சிறந்தது.
- வள்ளலார்
கடவுள் வசப்பட்டவன் மதங்களில் பிரிவு பார்ப்பதில்லை.
- கண்ணதாசன்
மனித உள்ளம் என்பது கடவுள் குடியிருக்கும் கோயில்.
- சுகி
வியாதிக்கு மருந்து போல பசிக்கு உணவு அளவுடன் இருத்தல் வேண்டும்.
- காஞ்சிப் பெரியவர்
நாம் யார் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் யாராக ஆகவேண்டும் என்பதுதான் தெரியவில்லை.
- ஷேக்ஸ்பியர்
அதிருஷ்டம் என்று ஒன்று இல்லை. வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. பயன்படுத்துவாய்.
- பால்கெட்டி
மனிதனால் செய்ய முடியாத வேலையை இறைவன் அவனிடத்தில் ஒப்படைப்பதில்லை.
ஏமாந்தவன் முட்டாள் இல்லை. ஏமாற்றுபவனின் தகுதிக்கு மீறி அவனிடம் நம்பிக்கை வைத்தவன்.
- சார்லஸ் புக்கோவ்ஸ்கி
ஆயிரம் நல்ல நூல்களைப் படிப்பதைவிட ஒரு நல்ல நூலின்படி நடப்பது மேலானதாகும்.
- சத்ய சாய் பாபா