சிறுவர்மணி

பொன்மொழிகள்!

தினமணி

உலகம் என்னும் பயிற்சிக் கூடத்தில் வலிமை பெறுவதற்காக நீ வந்திருக்கிறாய். 
- விவேகானந்தர்

உடலை வருத்தி நோன்பு மேற்கொள்வதைவிட யாரையும் துன்புறுத்தாமல் இருப்பது சிறந்தது. 
- வள்ளலார்

கடவுள் வசப்பட்டவன் மதங்களில் பிரிவு பார்ப்பதில்லை.
- கண்ணதாசன்

மனித உள்ளம் என்பது கடவுள் குடியிருக்கும் கோயில்.  
- சுகி

வியாதிக்கு மருந்து போல பசிக்கு உணவு அளவுடன் இருத்தல் வேண்டும்.
- காஞ்சிப் பெரியவர்

நாம் யார் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் யாராக ஆகவேண்டும் என்பதுதான்  தெரியவில்லை.
- ஷேக்ஸ்பியர்

அதிருஷ்டம் என்று ஒன்று இல்லை. வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. பயன்படுத்துவாய்.
- பால்கெட்டி

மனிதனால் செய்ய முடியாத வேலையை இறைவன் அவனிடத்தில் ஒப்படைப்பதில்லை.
ஏமாந்தவன் முட்டாள் இல்லை. ஏமாற்றுபவனின்  தகுதிக்கு மீறி அவனிடம்  நம்பிக்கை வைத்தவன்.  
- சார்லஸ் புக்கோவ்ஸ்கி

ஆயிரம் நல்ல நூல்களைப் படிப்பதைவிட ஒரு நல்ல நூலின்படி நடப்பது மேலானதாகும். 
- சத்ய சாய் பாபா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறுகளுக்கு எதிராக மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்

நெல்லையில் 102.2 டிகிரி வெயில்

மின்சாரம் தாக்கி காயமடைந்த ஊழியா் பலி

வெள்ளி வியாபாரியை காா் ஏற்றி கொன்ற வழக்கு: பிரபல ரவுடி உள்ளிட்ட 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

அம்பையில் விபத்து: 4 போ் காயம்

SCROLL FOR NEXT