வேலை... வேலை... வேலை...

ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 798 காவலர், டைலர், காலனி தைப்பவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை... வேலை... வேலை...

ரயில்வே பாதுகாப்பு படையில் வேலை !

ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 798 காவலர், டைலர், காலனி தைப்பவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 798
பதவி: Constable (Water Carrier) - 452

பதவி:  Constable (Safaiwala)  - 199 

பதவி: Constable (Washer man)  - 49

பதவி: Constable (Barber) - 49

சம்பளம்: மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.
பதவி: Constable (Mail) - 07

பதவி: Tailor Gr.III - 20

பதவி: Cobber Gr.III - 22

சம்பளம்: மாதம் ரூ.19,900 வழங்கப்படும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, உடற் திறன் தேர்வு, துறை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500, எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ. 250
விண்ணப்பிக்கும் முறை: https://rpfonlinereg.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி, மார்ச் 2019 நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: ttps://cpanc.rpfonlinereg.org/document/RPF032018.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019


நீதிமன்றத்தில் வேலை: 8-ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஈரோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம்  நியமிக்கப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்: 10 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 
பதவி: சுகாதார ஊழியர்
காலியிடங்கள்: 05
தகுதி: எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பதவி: இரவுக் காவலர்
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
பதவி: மசால்சி
காலியிடங்கள்: 02
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 க்குள்ளும், பிசி பிரிவினர் 32 குள்ளும், எஸ்சி, எஸ்டி மற்றும் விதவைகள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஈரோடு.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  www. districts.ecourts.gov.in/erode அல்லது https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%2007-01-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2019 மாலை 5.45 க்குள் வந்து சேர வேண்டும்.
பெல் நிறுவனத்தில் 573 தொழில் பழகுநர் பயிற்சி
பாரத மிகுமின் நிறுவனத்தின் போபால் கிளையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 573
பதவி: தொழில் பழகுநர் பயிற்சி
தகுதி: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:  https://www.bhelbpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.bhelbpl.co.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2019 

பி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 102 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 102
பதவி: Commission Officer 

தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: விண்ணப்பதாரர் 02.01.1995 மற்றும் 01.07.2000 ஆகிய தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.02.2019


சென்னை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் வேலை

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 2 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 02 

பதவி: Project Associate - 01

பதவி: Project Assistant - 02

தகுதி: Physics, Material Science, Nanoscience துறைகளில் எம்.எஸ்சி முடித்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் Project Associate T¦dÏm, Physics, Chemistry,Material Science, Nanoscience போன்ற துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
சம்பளம்: மாதம் ரூ. 20,000 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: Professor S.Balakumar, Director, National Centre for Nanoscience and Nanotechnology, University Of Madras, Guindy Campus, Chennai 600 025. Email: baladuga@yahoo.com
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://noc.
unom.ac.in/webportal/uploads/appointments/CARS_
20190110094804_59277.pdf  என்னும் அதிகாரப்பூர்வ இணைய லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com