அக்பர் காலத்தில் பத்து ஆண்டு காலத்தைப் பசலி கணக்கு என்று குறிப்பிட்டார்கள். இந்த கணக்கு முறை ஏற்படுத்தப்பட்ட கி.பி. 600}ஆவது ஆண்டை "பத்தாம் பசலி' என்று கூறுவார்கள். அதிலிருந்து பழைய சம்பிரதாயங்களை விடாது புதிய நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்
களை பத்தாம் பசலிகள் என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.