வணிகம்

பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு!

DIN

இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. 

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.10 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 551.99  புள்ளிகள் குறைந்து 58,567.73 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

அதுபோல அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 158.45 புள்ளிகள் குறைந்து 17,471.35 புள்ளிகளாக உள்ளது.  

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வீழ்ச்சியடைந்த நிலையில் இன்று மேலும் 39 காசுகள் குறைந்துரூ. 81.18 ஆக உள்ளது. 

இதன் காரணமாக பங்குச்சந்தைகள் இன்று இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT