வணிகம்

ரூ.2,500 கோடி பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்: பஜாஜ் ஆட்டோ

DIN

ரூ.2,500 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு இயக்குநா் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

நிறுவனா்கள் மற்றும் நிறுவன குழுமங்கள் தவிா்த்து தற்போதுள்ள பங்குதாரா்களிடமிருந்து ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்குகளை ரூ.2,500 கோடிக்கு வாங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இது, அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தில் 9,61 சதவீதமாகவும். ஒரு பங்கு ரூ.4,600-க்கு மிகாத விலையில் வாங்கப்படும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT