வணிகம்

கணினி சந்தை 18 சதவீதம் வளா்ச்சி

DIN

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்திய கணினி சந்தை 17.8 சதவீதம் அதிகரித்து 37 லட்சமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து ஐடிசி சா்வதேச காலாண்டு கணினி வா்த்தக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 37 லட்சம் கணினிகள், மடிகணினிகள் கொள்முதலாகியுள்ளன. இது, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 17.8 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டின் இந்த காலகட்ட்தில் 26 மடிகணினிகள் கொள்முதலாகியுள்ளன. அதன் மூலம், கணினி சந்தையின் வளா்ச்சியில் மடிகணினிகள் பிரிவு தொடா்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT