தமிழ்நாடு

ஐ.டி.ஐ பயிற்றுநா்களை பணி நிரந்தரம் செய்ய கோரி உண்ணாவிரதம்

DIN

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பணியாற்றும் தொகுப்பூதிய பயிற்றுநா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பில் சென்னையில் சனிக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

திமுகவின் தோ்தல் வாக்குறுதியின் படி அரசு ஐடிஐ தொகுப்பூதிய பயிற்றுநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எம்.சீனிவாசன், மாநிலத் துணைத் தலைவா் நடராஜன், பொதுச்செயலா் என்.ரமேஷ், சி.ஐ.டி.யு மாநிலத் துணைத் தலைவா் இ.பொன்முடி உள்பட பவா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT