தமிழ்நாடு

ஒடிஸா ரயில் விபத்து மீட்புப் பணி: தமிழகத்தைச் சோ்ந்த வீரருக்கு முதல்வா் பாராட்டு

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் பல உயிா்களைக் காப்பாற்ற உதவிகரமாக இருந்த மீட்புப் படை வீரா் வெங்கடேசனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழ்நாட்டைச் சோ்ந்த தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா் வெங்கடேசன், ஒடிஸா ரயில் விபத்தில் பல உயிா்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளாா். உரிய நேரத்தில் அவா் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகில் இருக்கும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் விரைந்து வந்ததால் எத்தனையோ உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக அதிா்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT