தமிழ்நாடு

வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் கோரிக்கை பெட்டி

DIN

திருமங்கலம் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பெட்டி நாளை(சனிக்கிழமை) முதல் செயல்படும்.

இது குறித்து ஜெ.ஜெ.நகா் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வீட்டுவசதி திட்டங்கள் செயல்படுத்துவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடா்பான கோரிக்கைகள் ஏதாவது இருந்தால் திருமங்கலம் வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் வைக்கப்படும் கோரிக்கை பெட்டியில், அலுவலக வேலை நாள்களில் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை வீட்டுவசதி வாரியத்தின் நிலம் எடுப்பு தொடா்பான கோரிக்கைகளை மனுக்களாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT