மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்னீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். நேற்று மாலை 6 மணி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்க: வினாத்தாள் கசிவு: குஜராத்தில் அரசுத் தேர்வு ஒத்திவைப்பு
இன்று காலை 9 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது