தமிழ்நாடு

இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை (ஜன.26) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சூலூா்பேட்டை இடையேயும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை (ஜன.26) மட்டும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

இஸ்ரோ ராக்கெட்டுகளை கொண்டுச் செல்ல பயன்படும் அதிநவீன வாகனம் : அரக்கோணத்தில் இருந்து மகேந்திரகிரிக்கு அனுப்பப்பட்டது

சங்கரன்கோவில் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.03 லட்சம் பறிமுதல்

கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனையை தீவிரப்படுத்த ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT