தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1155 கன அடியாக அதிகரிப்பு

DIN


காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மலையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 103.60 அடியாக நீடித்து வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 993 கன அடியிலிருந்து வினாடிக்கு 1155 கன அடியாக அதிகரித்துள்ளது. 
 
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.60 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT