தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிடுகிறாரா கிரண் பேடி?

DIN

கல்விச் சிந்தனை அரங்கில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதிலளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் இரண்டு நாள் கல்விச் சிந்தனை அரங்கு நடைபெற்று வருகின்றது.

முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு கிரண் பேடி பேசியதாவது:

 “புதுச்சேரிக்கு இன்னும் என்னால் நிறைய பங்களிப்பு செலுத்தியிருக்க முடியும். அரசியல்வாதிகள் எனக்கு முட்டுக்கட்டையாக இருந்தனர். ஆனால், நீதிமன்றங்கள் எனக்கு உதவியாக இருந்தன” என்றார்.

மேலும், தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அவர், இல்லை எனப் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT