தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை!

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படவுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.10 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 109 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், வேட்புமனுக்களை இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலனை செய்யவுள்ளனர். தொடர்ந்து, பிப்ரவரி 10ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மேல் வேட்பாளர் பெயர், ஒதுக்கப்பட்ட சின்ன்னத்துடன் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.

மேலும், நாளை மறுநாள் வேட்புமனுவை திரும்பப் பெற விருப்பமுள்ளவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT