தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1454 கன அடியாக அதிகரிப்பு

DIN



மேட்டூர்: மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து 1454  கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மலையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து நான்காவது நாளாக அதிகரித்து வருகிறது. 

வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  103.72 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1304 கன அடியிலிருந்து 1454 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.74 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT