தமிழ்நாடு

இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

DIN

சிதம்பரம்:  சிதம்பரம் அருகே உள்ள இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் பரங்கிப்பேட்டை சாலையில் அமைந்துள்ள சீனு (இந்து முன்னணி ஆதரவாளர்) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த  ஜீப் மற்றும்  வீட்டின் முன்பு இருந்த பனை மரத்தின் மீதும் புதன்கிழமை நள்ளிரவு மர்ம நபர்களால் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது . 

இதில் ஜீப்பின் முன் பகுதியில் புகை படிந்துள்ளது. பனை மரத்தின் முன்பு கீழே விழுந்து எரிந்துள்ளது வேற எந்த பாதிப்பும் இல்லை.

சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி எஸ்.ரமேஷ்ராஜ் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

SCROLL FOR NEXT