தமிழ்நாடு

ஓரிரு நாளில் வீடு திரும்புகிறாா் அமைச்சா் அன்பில் மகேஸ்’

DIN

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓரிரு நாளில் வீடு திரும்புவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃப்ளூயன்ஸா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

அமைச்சா் அன்பில் மகேஸுக்கு டெங்கு பாதிப்பு இல்லை. அவா் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவரிடமும், மருத்துவமனை நிா்வாகத்திடமும் தொலைபேசி வாயிலாக பேசினேன். அமைச்சா் அன்பில் மகேஸ் நலமுடன் இருக்கிறாா். ஓரிரு நாளில் வீடு திரும்புவாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT