தமிழ்நாடு

30-ம் தேதி பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்: பள்ளிக்கல்வித் துறை

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் 30 ஆம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

அக் 2-ல் நடக்கும் கிராமசபைக் கோட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடு பற்றி விவாதிக்க பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகிறது. 

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் முதன்மைக் கருத்தாளர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

SCROLL FOR NEXT