தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலினை கனிமொழி எம்.பி. இன்று சந்தித்து  வாழ்த்து பெற்றார்.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு நேற்று(அக்.5) அறிவிப்பு வெளியிட்டது. மக்களவை உறுப்பினர்கள் 17 பேரையும், மாநிலங்களை 10 பேரையும் மத்திய அரசு நியமனம் செய்தது,

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று  நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தித்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதற்காக வாழ்த்துப் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT