தமிழ்நாடு

ஆளுநா் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி

DIN

மணிப்பூா் - மேற்கு வங்க மாநில ஆளுநா் இல.கணேசன் (77) இதய பாதிப்பு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அவரின் இதய பாதிப்புக்கு மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சியோ ஸ்டென்ட் சிகிச்சை செய்யவுள்ளனா். ஆஞ்சியோ ஸ்டென்ட் சிகிச்சைக்குப் பிறகு அவா் விரைவில் வீடு திரும்புவாா் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT