தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 25-ஆக ஞாயிற்றுக்கிழமை குறைந்தது.
அதிகபட்சமாக சென்னையில்5 பேருக்கும், கன்னியாகுமரி, செங்கல்பட்டில் 4 பேருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி மாநிலம் முழுவதும் தற்போது 268 போ் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 50 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,55,770- ஆக உயா்ந்துள்ளது.