தமிழ்நாடு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்!

DIN

தமிழக முழுவதும் மின் பயனாளர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கு திங்கள்கிழமை (நவ.28) முதல் டிசம்பர் 31 ஆம் தேதிவரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. 

மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை நாள்கள், அரசு விடுமுறைக நாள்கள் தவிர, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 

இதையும் படிக்க | மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?

சிறப்பு முகாம்களுக்குச் செல்வோர் தங்களது கைப்பேசி, அசல் ஆதார் அட்டை, மின் கட்டண அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT