தமிழ்நாடு

அதிவேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக வழக்கு! 

DIN

அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஒட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை திருத்தக் கோரி வழக்கு தொடரபட்டது.

உரிய அனுமதியின்றி இருசக்கர வாகனத்தை மாற்றி அமைத்து பயன்படுத்துவதை தடுக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும். இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது அதிகரித்து வருகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

வழக்குரைஞர் விக்னேஷ் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT