தமிழ்நாடு

தமிழகத்தில் 39 பேருக்கு கரோனா பாதிப்பு!

DIN


தமிழகத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 5 பேருக்கும்,  செங்கல்பட்டு, கன்னியாகுமரியில் 4 பேருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அளித்துள்ள தகவல்படி, மாநிலம் முழுவதும் தற்போது 268 போ் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 50 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 

இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,55,770- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

SCROLL FOR NEXT