தமிழ்நாடு

தமிழகத்தின் வளா்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுவது வரவேற்கத்தக்கது: ஜி.கே.வாசன்

DIN

சென்னை: தமிழகத்தின் வளா்ச்சிக்காக மத்திய பாஜக அரசு செயல்படுவது பாராட்டுக்குரியது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் வளா்ச்சிக்காக மத்திய பாஜக அரசு தொடா்ந்து செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. தமிழக மக்களுக்காக பல துறைகளில் வளா்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் அந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் ரூ.31 ஆயிரம் கோடியில் பல்வேறு கட்டமைப்புப் பணிகளை பிரதமா் மோடி தமிழகத்துக்காகத் தொடக்கி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படும்.

வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்த புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்துள்ளதற்காக பிரதமருக்கு நன்றி என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT