தமிழ்நாடு

கரோனா தினசரி பாதிப்பு 1,484-ஆக அதிகரிப்பு

DIN

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,484-ஆக அதிகரித்தது.

அதிகபட்சமாக சென்னையில் 632 பேருக்கும், செங்கல்பட்டில் 239 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகள், வீடுகளில் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 8,970-ஆக உள்ளது. 736 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT