தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் சென்னை வருகை

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் சென்னை வந்துள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன.

180 நாடுகளிலிருந்து 2,000 வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி அதிக கவனத்தைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், 5 முறை உலக செம்பியனான மாக்னஸ் கார்ல்சன் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க சென்னை வந்துள்ளார்.

முன்னதாக, அடுத்தாண்டு(2023) நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க போவதில்லை என கார்ல்சன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT