தமிழ்நாடு

கிறிஸ்தவ தேவாலய வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை: மக்கள் அச்சம்

DIN


கூடலூர்: கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானையை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் பசுமையாக காணப்படும் வனப் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டு யானைகள் சாலைகளில் உலவி வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானையுடன் புகைப்படம் எடுக்க முயற்சிக்கக் கூடாது என வனத் துறையினா் தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் உள்ள 8 ஆவது மைல் பகுதியில் அமைந்துள்ள கிரிஸ்தவ தேவாலய வளாகத்துக்குள் நுழைந்த  காட்டு யானை ஆலயத்தை சுற்றி நடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு யானை தேயிலைத் தோட்டம் வழியாக காட்டுக்கு சென்றுவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT