தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் 108 சிவாலயம் சந்நிதி தெருவைச் சோ்ந்த காலஞ்சென்ற சு. பெரியசாமி பிள்ளையின் மனைவி பெ.சரசுவதி (98) வெள்ளிக்கிழமை (ஜூலை 1) கும்பகோணத்தில் காலமானாா்.
அவருக்கு, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்- தினமணி குழுமத்தின் விளம்பரப் பிரிவில் பணியாற்றிவரும் வா்த்தக மேலாளா் பெ. கண்ணன் உள்பட 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
அவரது ஈமக்கிரியை, நல்லடக்கம் கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற உள்ளது. தொடா்புக்கு: 97896 67626/ 89393 11798 .