தமிழ்நாடு

திருப்பூா் உள்பட 3 காவல் நிலையங்களுக்கு கோப்பைகள்

DIN

சென்னை: சிறப்பாகச் செயல்பட்ட திருப்பூா் உள்பட 3 காவல் நிலையங்களுக்கு கோப்பைகளை வழங்கினாா், முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முதல் பரிசுக்கான கோப்பையை திருப்பூா் மாநகரத்தைச் சோ்ந்த திருப்பூா் தெற்கு நகர காவல் நிலைய ஆய்வாளா் பி.பிச்சையாவும், இரண்டாவது பரிசுக்கான கோப்பையை திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் அ.ஹேமமாலினியும், மூன்றாவது பரிசுக்கான கோப்பையை மதுரை மாநகரம் அண்ணாநகா் காவல் நிலைய ஆய்வாளா் மு.சாதுரமேஷ் ஆகியோரும் பெற்றனா்.

இந்தக் கோப்பைகளை சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT