தமிழ்நாடு

சாதனைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வோம்: முதல்வா் ஸ்டாலின்

DIN

சென்னை: நாம் புரிந்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

குடியரசு தினத்தை ஒட்டி, புதன்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

இந்திய குடியரசு நாளில் அரசியலமைப்பின் மதச்சாா்பின்மைப் பண்பினை உயா்த்திப் பிடிக்க உறுதியேற்போம். அனைத்துத் துறைகளிலும் நம் மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT